நான் கூறும் மதுரை வரலாற்று தகவல்களை வேறு இடத்தில் தாங்கள் பயன் படுத்தும் பொழுது, 'தகவல்கள் மூலம் பிரபாகரன் கே.' என்று குறிப்பிடவும்.

ஞாயிறு, 18 ஜூன், 2017

ஆரியர்கள் வெளியில்யிருந்து இந்தியா வந்தவர்கள்

இந்தியாவிக்கு வெளியிலிருந்து வந்த ஆரியர்கள், அன்றும், இன்றும் நம்மை ஆட்டிவைக்கிறார்கள் - பாண்டியர்களின் மொழிப்பற்றும், தன் எல்லையை பாதுக்காப்பதில் ruthless ஆக இருந்ததிற்கு காரணம் இவ் ஆரியர்களின் இந்திய துனைகண்டம் மூழுவதுமியிருந்த நம் தமிழ் மொழியை அழித்து இந்தோ-ஜரோப்பிய மொழியை புகுத்தியதே

 http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece#comments

நன்றி; The Hindu